அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Tuesday, August 12, 2008

நமது நாட்டின் சூப்பர் சட்டங்கள் - Part 1


ஒரு சாதாரண குடிமகன் ஒரு தவறு( எ.டு. : கொலைக்கு உதவியாய் இருத்தல் ) செய்தான் என்றால் அவனுக்கு குறைந்தது ஒரு 2 வருட சிறை தண்டனையாவது கிடைக்கும், ஆனால் நமது போலீஸ்காரர்கள் தவறு செய்தார்கள் என்றால் அவர்கள் தண்டனை என்ன தெரியுமா?

[1] இடமாற்றம்

[2] பணி இடை நீக்கம்

[3] 6 மாதம் - 2 வருடம் - மாதாமாதம் ஒரு தொகையை பிடித்தம் செய்வது.

[4] மேல் விசாரணை.


இவ்வளவே.....


மேலும்,

மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்,

இந்த போலீஸ் துறையினர் செய்யும் லஞ்ச ஊழல்கள் அரசுக்குத் தெரியாமல் இருக்குமா?

மொத்தத்தில் இந்த நாடு உருப்படாது........


தொடரும்................

1 comment:

மடல்காரன்_MadalKaran said...

நாடு உருப்படாதுன்னு நீங்களே சொன்னா எப்படி? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு போல இது நம்ப நாடுங்க.. அத நாமளே உருப்படாதுன்னு சொல்லக் கூடாது. இது உருப்பட ஏதாவது வழி பிறக்கணும்னு வாழ்த்துங்க.. அதுக்காக் சாபம் கூடாக்காதீங்க.. 1. நீங்களும் இந்த நாட்டில் தான் வாழறீங்க 2. அடுத்து வரும் சந்ததயினரும் இங்குதான் வாழணும். நமக்கு கிடைக்கலைன்னாலும் என்னிக்காவது ஒரு நாள் வரும் சந்ததியினராவது இருந்து மகிழட்டுமே.