அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Thursday, August 28, 2008

பகுத்தறிவா---பகுத்தூ அறிவா?

இன்றைய விடுதலை பத்திரிகையில் ஒரு பெட்டிச் செய்தி...
இப்படி:-

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே!!!விநாயகன் போல் குழந்தை பிறந்தால் கொஞ்சுவீர்களா?

அட பேதை பிடித்தவர்களா?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சடா!!!

நீ மதத்தை எதிர்ப்பவனாய் இருந்தால் இருந்து விட்டுப் போ!!!
ஆனால் நீ தாய்மையை இழிவுபடுத்தாதே!!!!!!
இழிவுபடுத்தாதே!!!!

வந்தே மாதரம் என்பதற்கு வந்தே (ஏ)மாத்தறோம் என்று சொன்ன பேடிகள் நீங்கள்!!!!

நீங்களா பகுத்தறிவுவாதிகள்....இல்லை....நீங்கள்
பகுத்தூ அறிவாதிகள்

1 comment:

மடல்காரன்_MadalKaran said...

அடிச்சீங்க பாருங்க 6ர்.. நெத்தியடி..!