அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Saturday, August 9, 2008

இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை

நாம் நினைத்து நினைத்து பெருமைப்பட வேண்டிய விஷயம்.

திருப்பத்தூரில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து தர்ஹாவில் சந்தணம் பூசுதல் விழாவும், கோவிலில் பால்குடம் அபிஷேக விழாவும் இணைந்து நடத்தினர். 67 வருடங்களாக இவ்விழா நடந்து வருகிறது..

உலகத்திற்கே தமிழன்தான் வழிகாட்டியாக இருப்பான் போலும்.

No comments: