
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...
வந்தே மாதரத்துக்கு எதிராக பத்வாவாம். என்னப்பா இது எதுஎதுக்கெல்லாம் பத்வா கொடுக்கனும்னு ஒரு முறையில்லையா..போங்கடா போங்க..ஊழல், லஞ்சம் போன்ற முறைகேட்டிற்கு எதிராக பத்வா கொடுங்க...
எனது பார்வையில் எவை எவை படுகிறதோ அதையெல்லாம் அளிப்பேன்.....நல்லவை கெட்டவை இயற்கைக்கு அல்ல....
No comments:
Post a Comment