அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Wednesday, November 4, 2009

வந்தே ஏமாத்தறோம்


அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...
வந்தே மாதரத்துக்கு எதிராக பத்வாவாம். என்னப்பா இது எதுஎதுக்கெல்லாம் பத்வா கொடுக்கனும்னு ஒரு முறையில்லையா..போங்கடா போங்க..ஊழல், லஞ்சம் போன்ற முறைகேட்டிற்கு எதிராக பத்வா கொடுங்க...

No comments: