ஈழம், இந்திய மக்களவைத் தேர்தல், ஒபாமா, வக்கீல்-போலீஸ் வன்முறை, உண்ணாவிரத அறிவிப்புகள், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல், IPL போட்டி, ஸ்டார் கிரிக்கெட் - இவையெல்லாம்தான் இன்று நான் பல blogகளில் பார்த்தவை.

ஆனால் இவையையும் சேர்த்து, இந்த செய்தியையும் படியுங்கள்.
கடந்த ஜனவரி மாதம் 20ம் தியதி ஒலியை விட வேகமுள்ள இந்திய இரஷ்ய கூட்டுத் தயாரிப்பான "ப்ரம்மோஸ்" ஏவுகனை சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஆனால் அது சரியாக இலக்கைத் தாக்காததால், தோல்வியில் முடிந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு, இன்று சோதனை, இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம் எஸ் தத்வால் முன்னிலையில் பொக்ரானில் நடந்தது. சரியான இலக்கைத் தாக்கியதால் அது வெற்றி பெற்றது.
வந்தே மாதரம்!!!!
No comments:
Post a Comment