அமுதப்ரியன்

இட்லிவடைதாசன் நான்
donduவின் பேரன் நான்
விசுவாமித்திரரின் வழிவந்தவன்
நல்லது கெட்டது சொல்லப்போகிறேன்

Tuesday, March 3, 2009

மறையை மதிக்கா மாறைகள்

செய்தி: இலங்கை வீரர்கள் லாகூரில் தாக்கப்பட்டனர்.


விளக்கம்:இன்று பாகிஸ்தான் லாகூரில் நடந்த விஷயம் ஒன்றும் விந்தைக்குரியது இல்லை. இந்த மாதிரி நடக்காமல் இருந்தால் தான் அது புதிது.

---------------------------------------------------------------------------------------

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

மேலே உள்ள செய்திக்கும் இந்த நீதிக்கும் சம்பந்தமில்லை.

--------------------------------------------------------------------------------------


No comments: